“கட்டிடம் கட்ட போன கேப்ல கண்டவனோட போயிட்டியே” -சிவில் கான்ட்ராக்டரிடம் சிக்கிய கள்ள காதலன்

 

“கட்டிடம் கட்ட போன கேப்ல கண்டவனோட போயிட்டியே” -சிவில் கான்ட்ராக்டரிடம் சிக்கிய கள்ள காதலன்

ஒரு கணவர் அடிக்கடி கட்டிடம் கட்ட வெளியூர் போன நேரத்தில் அவரின் மனைவிக்கு கள்ள காதல் உண்டானது .இது அவரின் கணவருக்கு தெரிந்து போனதால் அந்த கள்ள காதலனை அந்த கணவர் கொலை செய்து வீசியுள்ளார்


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே திரிம்பகேஸ்வர் தாலுகாவில் ஹர்சூலில் தம்பலே என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அசோக் மோர என்ற கட்டிட காண்ட்ராக்டரின் மனைவிக்கும் பல மாதங்களாக கள்ள காதல் நீடித்து வந்துள்ளது .
இது தெரியாமல் அவரின் கணவர் அசோக் அடிக்கடி கட்டிடம் கட்டுவதற்காக பல ஊர்களுக்கு போய் விடுவார் .அந்த நேரத்திலெல்லாம் அந்த தம்பிலெ என்பவர் அடிக்கடி அவரின் வீட்டுக்கு வந்து அவரின் மனைவியோடு உல்லாசமாக இருநதுள்ளர் .
இந்த விஷயத்தை அந்த கணவரிடம் அந்த கிராமத்து மக்கள் ஒரு நாள் சொல்லி விட்டார்ர்கள் .இதனால் கடுப்பான அவர் அந்த தம்பலேவை கொலை செய்து விட்டு ஒரு இடத்தில் அவரின் உடலை வீசியுள்ளார்.இது பற்றி அந்த ஊரை சேர்ந்த சிலர் போலீசுக்கு தகவல் கூறியதும் போலீசார் அந்த தம்பலே பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு அவரை கொன்ற அந்த கட்டிட கான்ட்ராக்டரை கைது செய்தார்கள்.

“கட்டிடம் கட்ட போன கேப்ல கண்டவனோட போயிட்டியே” -சிவில் கான்ட்ராக்டரிடம் சிக்கிய கள்ள காதலன்