23 ஆண்டுகளுக்கு பிறகு வங்கிக்கடன் மோசடிக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்! 

 

23 ஆண்டுகளுக்கு பிறகு வங்கிக்கடன் மோசடிக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்! 

வங்கிக்கடன் மோசடி வழக்கில் 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வங்கிக்கடன் மோசடி வழக்கில் 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 தனியார் நிறுவனங்களுக்கு, இந்தியன் வங்கியின் 6 கிளைகளில் இருந்து ரூ.30 கோடி கடன் முறைகேடாக வழங்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு 1996 -ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 17 பேருக்கும் ரூ.10.90 லட்சம் அபராதம் விதித்தும் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.