கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்

 

கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கன ரணாவத், இந்தி பாடலாரிசியர் ஜாவித் அக்பர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்

இதையடுத்து கங்கனா ரணாவத் மீது மும்பை பெருநகர நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜாவித் அக்பர். இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்

விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிடிவாரண்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கங்கனா ரணாவத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.