நாய் போல அடித்து கொல்லப்பட்ட தாயின் காதலன்-பொறுக்க முடியாத மகன் அறுத்து எறிந்தார்

 

நாய் போல அடித்து  கொல்லப்பட்ட தாயின்  காதலன்-பொறுக்க முடியாத மகன் அறுத்து எறிந்தார்

ஒரு தாயின் கள்ளக்காதலன் , அவரின் மகனால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது .

மும்பையில் வடாலா பகுதியில் காம்ப்ளே என்ற 22 வயது நபர் தன்னுடைய 45 வயது தாயோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவரின் தந்தை இறந்து விட்டதால் அவரின் தாய் சோலங்கி என்பவரோடு கள்ளக்காதல் கொண்டார் .இதனால் அவரும் இவர்கள் வீட்டிலேயே அவர்களோடு வசித்து வந்தார் .
அடிக்கடி தன்னுடைய தாயின் காதலன் சோளங்கியிடம் அவரின் காதலியின் மகன் காம்ப்ளே குடிக்க காசு கேட்பாராம் .இதனால் அவருக்கு காசு குடுத்து சோலங்கி பழக்கியுள்ளார் .இதன்படி கடந்த புதன் கிழமையன்று காம்ப்ளே அவரின் தாயின் காதலனிடம் 400 ரூபாய் காசு கேட்டார் .ஆனால் அதற்கு சோலங்கி தன்னிடம் பணமில்லை என்று கூறி விரட்டியுளார் .இதனால் ஏற்கனவே குடிபோதையில் இருந்த காம்ப்ளே அங்கிருந்த அருவாளை எடுத்து சோலங்கியை வெட்டி ரயில்வே தண்டவாளத்தில் வீசியுள்ளார் .
பிறகு அங்கிருந்தவர்கள் சோலங்கியை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சோலங்கி இறந்தார் .
தன்னுடைய காதலனை காணாத காம்ப்ளெவின் தாய் அவருக்கு போன் செய்தபோது அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது கண்டு, விசாரித்தபோது அவர் இறந்த தகவல் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார் .பிறகு போலீசில் புகாரளிக்கப்ட்டு அவரின் மகன் காம்ப்ளேவை போலீசார் தேடிய போது அவரின் போனும் ஸ்விட்ச்ஆஃப் செய்யப்பட்டிருந்தது கண்ட போலீசார், அவரை வலை வீசி தேடி கண்டுபிடித்து கைது செய்தனர் .

நாய் போல அடித்து  கொல்லப்பட்ட தாயின்  காதலன்-பொறுக்க முடியாத மகன் அறுத்து எறிந்தார்