இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? அமைச்சருக்கே இந்த நிலையா?

 

இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? அமைச்சருக்கே இந்த நிலையா?

50 அடி உயரத்தில் ராட்டினத்தில் அமர்ந்து செல்போன் பேசும் மத்திய பிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் போட்டோ இணையத்தில் வைரலாகி, ‘இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? அமைச்சருக்கே இந்த நிலையா?’என்று மீம்ஸ் போட்டு தாளித்து எடுத்தனர்.

இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? அமைச்சருக்கே இந்த நிலையா?

விஷயம் இந்தியா முழுவதும் பரவியதால் விளக்கம் அளிக்க வேண்டியதா போச்சு. ‘’அசோக்நகர் மாவட்டத்தின் அம்கோ கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றேன். அந்த கிராமம் மலைகளால் சூழந்திருக்கும் கிராமம். அதனால் அங்கு சிக்னல் கிடைக்கவில்லை. மக்கள் பிரச்சனை சம்பந்தமாக அதிகாரிகளூடன் உடனடியாக பேச வேண்டியது இருந்தது. அதனால்தான் வேறு வழியின்றி ராட்டினத்தில் ஏறி பேசினேன்’’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? அமைச்சருக்கே இந்த நிலையா?

பிரஜேந்திர சிங் யாதவ் விளக்கம் அளித்த பின்னர்தான் அந்த போட்டோ இன்னும் அதிகம் வைரலாகி இருக்கிறது.