முதல்வர் பிரச்சாரத்தில் அதிர்ச்சி! துப்பாக்கி, வெடி குண்டுகளுடன் திரிந்தவர் கைது!

 

முதல்வர் பிரச்சாரத்தில் அதிர்ச்சி! துப்பாக்கி, வெடி குண்டுகளுடன் திரிந்தவர் கைது!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அரக்கோணம், ராணிப்பேட்டை பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். முதல்வர் பிரச்சாரம் செய்த சென்னை -அரக்கோணம் சாலையில் வேலூர் பேர்ணாம்பட்டு பகுதியில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் திருந்ததால் அவரை போலீசார் பிடித்தபோது அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல்வர் பிரச்சாரத்தில் அதிர்ச்சி! துப்பாக்கி, வெடி குண்டுகளுடன் திரிந்தவர் கைது!

தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் முதல்வர் பிரச்சாரம் சென்ற பகுதியில் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் ஒருவர் பிடிபட்டதால் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

முதல்வர் பிரச்சாரத்தில் அதிர்ச்சி! துப்பாக்கி, வெடி குண்டுகளுடன் திரிந்தவர் கைது!