“ஒருத்தன் கெடுக்கிறத ,அதை என் புருஷனே படமெடுக்கிறானே … “கணவன் மீது புகாரளித்த பெண் .

 

“ஒருத்தன் கெடுக்கிறத ,அதை என் புருஷனே படமெடுக்கிறானே … “கணவன் மீது புகாரளித்த பெண் .

ஒரு மந்திரவாதி ஒரு பெண்ணை கெடுப்பதை ,அவரின் கணவரே படமெடுத்த கொடுமை நடந்துள்ளது .

“ஒருத்தன் கெடுக்கிறத ,அதை என் புருஷனே படமெடுக்கிறானே … “கணவன் மீது புகாரளித்த பெண் .


மத்தியப் பிரதேசத்தின் போபாலின் குங்கா பகுதியில் ஒரு கணவனும் ,மனைவியும் வசித்து வந்தனர் .அந்த பெண்ணுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை .அதனால் அந்த கணவர் அந்த பெண்ணை ஒரு மந்திரவாதியிடம் அழைத்து செல்ல முடிவு செய்தார்
அதன் படி 21 வயதான அந்த பெண்ணின் கணவர் அந்த சூனிய மந்திரவாதியை சந்திக்கலாம் என்று கூறி ஷாஜபூரிலிருந்து போபாலுக்கு அழைத்துச் சென்றார் .பிறகு அந்த மந்திரவாதி அந்த பெண்ணை இரவு நேரம் வர சொன்னார் .பிறகு அந்த பெண்ணின் கணவரிடம் அந்த பெண்ணோடு தான் உறவு வைத்தால் அவரின் மலட்டு தன்மை நீங்கும் என்று கூறினார் . அதற்கு அந்த கணவனும் சம்மதம் கூறினார் .பிறகு அந்த மந்திரவாதி அந்த பெண்ணோடு உறவு கொண்டார் .அப்போது அந்த கணவன் அதை படமெடுத்தார் .அதன் பிறகு அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய உறவுக்கார பெண்ணிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரை கூட்டிக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .இதையறிந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் அந்த பெண்ணை வீட்டில் வைத்து பூட்டி வைத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணை அவரின் வீட்டிலிருந்து மீட்டு ,அந்த கணவரை விசாரித்து வருகின்றனர் .