“அஞ்சு நிமிஷத்துக்கு ஐயாயிரம் தரேன் வர்றியா?” -மேக்கப் பெண்ணை தூக்கமில்லாமல் செய்த வாலிபர்

 

“அஞ்சு நிமிஷத்துக்கு ஐயாயிரம் தரேன் வர்றியா?” -மேக்கப் பெண்ணை தூக்கமில்லாமல் செய்த வாலிபர்

ஒரு சினிமா மேக் அப் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்

மும்பையின் ஓஷிவாரா பகுதியில் ஒரு கார் ஷோரூமில் பணிபுரியும் 21 வயதான ரபிக் கியோஜாரியா என்ற வாலிபருக்கு ஒரு பழக்கம் இருந்ததுள்ளது .அதன் படி பல சினிமா துறையை சேர்ந்த பெண்களின் போன் நம்பரை வாங்கி அவர்களுக்கு ஆபாச மெஸேஜ்களை அனுப்புவார் .அதன் படி மும்பையின் ஒரு சினிமா துறையில் மேக் அப் பெண்ணாக பணிபுரியும் ஒரு 25 வயதான பெண்ணுக்கு நான்கு மதத்திற்கு முன்பு ஒரு ஆபாச மெஸேஜ் அனுப்பினார் .அவர் அனுப்பிய அந்த மெஸேஜில் அவருக்கு அஞ்சு நிமிஷத்துக்கு 5000 ரூபாய் வரை தர தயாராக இருப்பதாகவும் ,இரவு நேரத்தில் வர முடியுமா என்று கேட்டு பலமுறை மெஸேஜ் அனுப்பினார் .அதனால் அந்த பெண் தூக்கமிழந்து அவர் மீது போலீசில் புகாரளித்தார் .
போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நம்பரை ட்ரெஸ் செய்த போது அந்த எண்ணின் இருப்பிடத்தை கண்டறிய முடியாமல் திணறினார்கள். அதன் பிறகு சைபர் க்ரைம் போலீசார் மூலம் சில தொழில் நுட்ப உதவியுடன் அந்த நெம்பரை வைத்திருந்தவரையும் பெண்களுக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பியவரையும் கண்டரிடந்தார்கள் .அதன் படி அவர் ஒரு கார் ஷோ ரூமில் பணியாற்றும் ஓஷிவாரா பகுதியை சேர்ந்த ரபீக் என்று கணடறிந்தார்கள் ,.பிறகு அவரை பிடித்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார் .பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

“அஞ்சு நிமிஷத்துக்கு ஐயாயிரம் தரேன் வர்றியா?” -மேக்கப் பெண்ணை தூக்கமில்லாமல் செய்த வாலிபர்