21 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி!

 

21 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி!

இதனால் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியுள்ளது.  எனவே ஊழியர்கள் வீடுகளில் இருந்தவாறே பணிசெய்து வருகிறார்கள். 

உலகமே தற்போது பேச கூடிய ஒரே பெயர் கொரோனா. உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ள இந்த வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியுள்ளது.  எனவே ஊழியர்கள் வீடுகளில் இருந்தவாறே பணிசெய்து வருகிறார்கள். 

tt

இந்நிலையில் மும்பையில் உள்ள இந்திய கடற்படையில் 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது  சோதனையில் உறுதியாகியுள்ளது. இதனால் இவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள்.  இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை  போலீசார் உதவியுடன் போலீசார் தேடி வருகிறார்கள்.   

ttt

மேற்கு கடற்படை குடியிருப்பு விடுதிகளில் மாலுமிகள் தங்கியிருந்தனர்.  ஊரடங்கு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க  இவர்கள் வெளியில் சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.