டிராக்டர் பேரணியை பஞ்சராக்க சதியா?

 

டிராக்டர் பேரணியை  பஞ்சராக்க சதியா?

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசுக்கும் விவசாயிகளூக்கும் இடையில் இதுவரைக்கும் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தையுமே தோல்வியில் முடிவிந்துவிட்டது. இதனால் குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நாளை டிராக்டர் பேரணி நடக்கவிருக்கிறது.

டிராக்டர் பேரணியை  பஞ்சராக்க சதியா?

ஐந்து இடங்களில் இருந்து ஐந்து வழியாக டிராக்டர் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

டிராக்டர் பேரணியை  பஞ்சராக்க சதியா?

தடையை மீறி பேரணியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டாலோ, அனுமதிக்கப்படாத இடங்களில், வழிகளில் பேரணி நடத்தினால் அதை தடுப்பதற்கு போலீசார் இரும்பு முள் பலகையினை தயார் செய்திருக்கிறர்கள். தடையை மீறி டிராக்டர் ஓட்டினால் அந்த இரும்பு கம்பியை குறுக்கே போட்டு டிராக்டர்களை பஞ்சராக்குவதுதான் டெல்லி போலீசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தகவல்.