கூடா நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் கூறியது உண்மையாகிறது… பொன்னார்

 

கூடா நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் கூறியது உண்மையாகிறது… பொன்னார்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்த்தாண்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த பாஜக பூத் பொறுப்பாளர் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆத்திகம் நாத்திம் எதிமுக ரெண்டு பக்கமும் நிற்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று பக்தர்களை ஏமாற்றுகிறது. நாத்திகவாதி என்று கூறி நாத்திகவாதிகளை ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னவர்,

கூடா நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் கூறியது உண்மையாகிறது… பொன்னார்

திமுகவிடம் இருந்து சிறுபான்மையினரை ஒழிக்க வேண்டும் என்கிற முழக்கம் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்.

மேலும், ஜல்லிக்கட்டைபார்க்க ராகுல்காந்தி மதுரை வந்தது வரவேற்க படவேண்டியது அல்ல. கூடா நட்பு கேடாய் முடியும் என்று கலைஞர் கூறியது உண்மையாகிறது. அது தமிழ்நாட்டிற்கு கேடு.. இப்போது திமுகவிற்கு கேடு என்றார்.

நடக்க இருக்கும் தேர்தலில் பாஜக இரு கோல் அடிக்க இருக்கிறது. அது அடிக்கும்போது திமுக- காங்கிரஸ் அத்தியாயமே இருக்காது என்றார்.