2020 ஆம் ஆண்டு முதல் ஏற்றுமதியாளர்களுக்கு புதியத்திட்டம் கொண்டு வரப்படும்: நிர்மலா சீதாராமன்

 

2020 ஆம் ஆண்டு முதல் ஏற்றுமதியாளர்களுக்கு புதியத்திட்டம் கொண்டு வரப்படும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதாக நிர்மலா நிதியமைச்சர் சீதா ராமன் தெரிவித்தார். 

நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதாக நிர்மலா நிதியமைச்சர் சீதா ராமன் தெரிவித்தார். 

 இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பொருளாதார சூழல் குறித்து பேசினார். அதில் அவர், நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சி மீண்டும் வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரிவித்தார். 

மேலும், வங்கிகளில் கடன் வழங்குவதற்கான பணிகள் அதிகரிக்கப் பட்டு வருவதாகவும், நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்றுமதி சலுகைகள் அளிக்க்கப்படும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, 2020 முதல் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய திட்டம் கொண்டு வரப் படும் என்றும் தெரிவித்தார்.