200 ஆண்களுடன் உறவில் இருந்த பெண் திடீரென பிரம்மச்சாரியான கதை!

 

200 ஆண்களுடன் உறவில் இருந்த பெண் திடீரென பிரம்மச்சாரியான கதை!

பிரிட்டனில் 200 ஆண்களுடன் உறவு வைத்திருந்த பெண் ஒருவர் திடீரென துறவு மேற்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் 200 ஆண்களுடன் உறவு வைத்திருந்த பெண் ஒருவர் திடீரென துறவு மேற்கொண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலருக்கு சிகரெட் பிடிப்பதில் ஆர்வம், சிலருக்கு மதுவின் மீது போதை அதேபோல லண்டனை சேர்ந்த லூரி ஜேட், என்ற பெண்ணுக்கு பாலியல் உறவு கொள்வதில் அதிக நாட்டம் என கூறப்படுகிறது. இவர் 12 வயதிலிருந்தே ஆண்களுடன் உறவு கொண்டுள்ளார். வாரத்திற்கு 6 ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதாக கூறும் இவர் இதுவரை 200 ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளாராம். அதுமட்டுமின்றி பெண்களுடன் உடலுறவு கொள்ளும் பழக்கமும் லூரிக்கு இருந்துள்ளது. லூரிக்கு ஒரு மகன் இருக்கிறார். மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தன்னைப்போல் மகனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற காரணத்தினால் உடலுறவு பழக்கத்திற்கு ஒரு முடிவுக்கட்டி துறவு மேற்கொள்ள முடிவெடுத்துள்ளாராம். இதற்கு லூரிக்கு உதவியாக இருப்பது sex and love addicts anonymous என்ற இணையதள பயிற்சி மையமாம்.