“வெளியே போனா இடிக்கிறான் ,வாசலில் வந்து இளிக்கிறான்” -பக்கத்து வீட்டுக்காரன் தொல்லைக்கு பலியான பெண்

 

“வெளியே போனா இடிக்கிறான் ,வாசலில் வந்து இளிக்கிறான்” -பக்கத்து வீட்டுக்காரன் தொல்லைக்கு பலியான பெண்

பக்கத்து வீட்டு பணக்கார வாலிபரின் பாலியல் தொல்லைகள் பொறுக்க முடியாத ஒரு கல்ல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல ரோமியோக்களுக்கு ஒரு பாடமாக அமையும் .

“வெளியே போனா இடிக்கிறான் ,வாசலில் வந்து இளிக்கிறான்” -பக்கத்து வீட்டுக்காரன் தொல்லைக்கு பலியான பெண்

உ.பி.யின் ஷாஜகான்பூரில் 22 வயதான அசோக் சிங் என்ற வாலிபர் முன்னாள் ராணுவ மேஜரான தந்தை டான் சிங் குடன் வசித்து வந்தார் .அவரின் பக்கத்து வீட்டில் 20 வயதான பி.ஏ மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார் .அந்த பெண்ணிடம் அந்த வாலிபர் அசோக் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .அந்த பெண் போகும்போது வரும்போதும் அடிக்கடி தொல்லைகள் கொடுத்துள்ளார் .இதனால் அந்த பெண் பக்கத்துக்கு வீட்டுக்காரன் பண்ணும் தொல்லைகளை தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார் .
இதனால் அந்த பெண்ணின் தந்தை இந்த விஷயத்தை பற்றி அசோக்கின் தந்தை டான் சிங்கிடம் கூறிய போது ,அதற்கு அவர் முறையாக பதிலளிக்காமல் அவர்களை அமைதியாகபோகும்படியும் ,மீறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளார் .இதனால் அந்த பெண்ணின் தந்தை அவரின் மகளிடம் பொறுத்துக்கொண்டு போகுமாறு கூறியுள்ளார் .
இதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த தற்கொலை பற்றி அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“வெளியே போனா இடிக்கிறான் ,வாசலில் வந்து இளிக்கிறான்” -பக்கத்து வீட்டுக்காரன் தொல்லைக்கு பலியான பெண்