பாத்ரூம் போக வந்த பெண் – பதுங்கியிருந்த வாலிபர்கள் -துப்பாக்கி முனையில் நடந்த விபரீதம்

 

பாத்ரூம் போக வந்த பெண் – பதுங்கியிருந்த வாலிபர்கள் -துப்பாக்கி முனையில்  நடந்த விபரீதம்

14 வயது பெண்ணை இரண்டு வாலிபர்கள் வாயில் துணியை வைத்து அடைத்து, கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

பாத்ரூம் போக வந்த பெண் – பதுங்கியிருந்த வாலிபர்கள் -துப்பாக்கி முனையில்  நடந்த விபரீதம்


உத்தரபிரதேசத்தில் பரேலியில் உள்ள குன்னுார் காவல் நிலைய எல்லைக்குள் 14 வயதான பெண் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த பெண்ணின் வீட்டில் டாய்லட் வசதியில்லாததால் ,அவர் இயற்கை உபாதைக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு காட்டு பகுதியில் செல்வார். .இதை அந்த பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர் .மேலும் அந்த வாலிபர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர் .
அதன்படி அந்த இரண்டு இளைஞர்களும் 14 வயது சிறுமியை ஞாயிற்றுக்கிழமை மாலை பாலியல் பலாத்காரம் செய்ய அந்த காட்டு பகுதியில் காத்து கொண்டிருந்தனர் . அப்போது இரவு 8 மணியளவில் அந்த பெண் இயற்கை உபாதைக்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது அந்த வாலிபர்கள் அவரை தூக்கி சென்று பலாத்கார கொடூரம் செய்தனர் .பின்னர் இதை பார்த்த ஒரு சிறுவன் அந்த பெண்ணின் பெற்றோரிடம் கூறினார். அந்த பெண்ணும் அங்கிருந்து சென்று அவரின் பெற்றோரிடம் இது பற்றி கூறியதும் ,அவர்கள் அந்த வாலிபர்களை பிடிக்க வந்த போது அவர்கள் துப்பாக்கியை காமித்து அந்த பெற்றோர்களை மிரட்டினர் .அதனால் அந்த வாலிபர்கள் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டது .போலீசார் வழக்கு பதிந்து உள்ளூரை சேர்ந்த அந்த வாலிபர்களில் ஒருவரை பிடித்தனர் .மற்றவர் தலைமறைவாக உள்ளார் .