“தடவிய ட்ரைவரால் தாவிய பெண்கள்” -டாக்சிக்குள் நடந்த பாலியல் விளையாட்டால் பாய்ந்த பெண்கள்

 

“தடவிய ட்ரைவரால் தாவிய பெண்கள்” -டாக்சிக்குள் நடந்த பாலியல் விளையாட்டால் பாய்ந்த பெண்கள்


ஓடும் டாக்சியில் பெண் பயணிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த ட்ரைவரிடமிருந்து தப்பிக்க இரண்டு பெண்கள் ஓடும் டாக்சியிலிருந்து நடு ரோட்டில் குதித்த சம்பவம் அங்கு பரபரப்பையுண்டு பண்ணியுள்ளது .

“தடவிய ட்ரைவரால் தாவிய பெண்கள்” -டாக்சிக்குள் நடந்த பாலியல் விளையாட்டால் பாய்ந்த பெண்கள்

பஞ்சாபின் அமிர்தசரஸில் ஒரு டாக்சியை மூன்று பெண்கள் வாடகைக்கு அமர்த்தினார்கள் .அவர்கள் மூவரும் ரஞ்சித் அவென்யூவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு செல்ல விரும்பி அந்த டாக்சியை இணைய தளத்தில் புக் செய்து வரவைத்திருந்தார்கள் .பிறகு மூவரும் அந்த டாக்சியில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார்கள் .அப்போது அந்த மூன்று பெண்களையும் பார்த்து ஜொள்ளு விட்டார் அந்த ட்ரைவர் ,இதனால் அந்த மூன்று பெண்களும் அந்த ஓட்டுனரிடமிருந்து சற்று விலகியிருந்தார்கள் .ஆனால் அந்த டாக்சி ஓட்டுநர் அவரின் அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் கை படும்படி உரசிய படி டாக்சி ஓட்டியுள்ளார் .இதனால் அந்த பெண் பயந்து பதுங்கி உட்கார்ந்தார் ,ஆனால் அந்த ஓட்டுநர் விடாமல் அந்த பெண்ணை துன்புருத்தி வந்தார் .

இதனாள் பயந்து போன மற்ற இரு பெண்களும் எப்படியாவது இந்த ஓட்டுனரிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று யோசித்தார்கள் .எப்போது தங்கள் செல்லுமிடம் வரும் என்று காத்திருந்தார்கள் .ஆனால் இதை அறிந்து கொண்ட அந்த ட்ரைவர் டாக்சியின் வேகத்தை கூட்டி வேறு ஒரு பாதையில் செல்ல தொடங்கினார் .இதனால் அந்த இரு பெண்களும் ஓடும் வண்டியிலிருந்து குதித்தார்கள் .அப்போது சாலையில் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அந்த பெண்களை காப்பாற்றினார்கள் .மேலும் வண்டிக்குள் இன்னொரு பெண் சிக்கியிருப்பதை அவர்கள் மூலம் அறிந்து கொண்ட பொது மக்கள் அந்த டாக்சியை விரட்டி அந்த இன்னொரு பெண்ணை அந்த ட்ரைவரிடமிருந்து காப்பாற்றினார்கள்

“தடவிய ட்ரைவரால் தாவிய பெண்கள்” -டாக்சிக்குள் நடந்த பாலியல் விளையாட்டால் பாய்ந்த பெண்கள்