பக்கத்து வீட்டு பெண் -பலான வேலைக்கு பிளான் போட்ட வாலிபர் -பஞ்சாயத்தில் கட்டிய அபராதம்

 

பக்கத்து வீட்டு பெண் -பலான வேலைக்கு பிளான் போட்ட வாலிபர் -பஞ்சாயத்தில் கட்டிய அபராதம்

ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு அந்த ஊர் பஞ்சாயத்தில் இரண்டு லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பளித்த சம்பவம் நடந்துள்ளது .

பக்கத்து வீட்டு பெண் -பலான வேலைக்கு பிளான் போட்ட வாலிபர் -பஞ்சாயத்தில் கட்டிய அபராதம்

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு 30 வயதான நபர் வசித்து வந்தார் .அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் ஒரு இளம் பெண் வசித்து வந்தார் .அந்த வாலிபருக்கு அந்த பெண் மீது ஒரு கண் .அதனால் அவர் அந்த பெண்ணை அடைய திட்டமிட்டார் .அந்த ஊரில் பஞ்சாயத்தில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து விட்டால் அதற்கு இரண்டு லட்சம் அபராத தொகை கட்டி விட்டு ,மூன்று ஆண்டுகள் அந்த ஊரை விட்டு விலகி இருக்க வேண்டும் .இது போல அந்த ஊர் பஞ்சாயத்தில்  சிலருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .

இதையறிந்த அந்த வாலிபர் இது போல அபராத தொகையை கட்டி விட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்யலாம்  என்று பிளான் போட்டார் .அதன் படி அவர் சில  நாள் அந்த பெண்ணோடு நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கி விட்டார் .இதனால் அந்த பெண்ணின் தந்தையும் அந்த பெண்ணும் மற்றும் அந்த வாலிபரும் அந்த ஊர் பஞ்சாயத்துக்கு சென்றார்கள் .

அப்போது அந்த பஞ்சாயத்தை விசாரித்த ஊர் பெரியவர்கள் அந்த வாலிபருக்கு இரண்டு லட்சம் அபராதம் விதித்தார்கள்  .அதன் பிறகு அவரை மூன்று ஆண்டுகள் ஊரை விட்டு போக சொன்னார்கள் .இதனால் அந்த வாலிபர் அங்கு  இரண்டு லட்சம் அபராதம் கட்டி விட்டு,ஊரை விட்டும்  சென்று விட்டார் .பிறகு அந்த கர்ப்பமான பெண்னின் கர்ப்பம்  கலைக்கப்பட்டது .இது பற்றி போலீசுக்கு தெரிய வந்ததும் அவர்கள் இதைப்பற்றி யாராவது  புகார் கொடுத்தால் அந்த பஞ்சாயத்தின் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என்றனர் .

பக்கத்து வீட்டு பெண் -பலான வேலைக்கு பிளான் போட்ட வாலிபர் -பஞ்சாயத்தில் கட்டிய அபராதம்