அதிர்ச்சி மேல் அதிர்சியில் இந்தியா: ஒரேநாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா; 1038 பேர் பலி:

 

அதிர்ச்சி மேல் அதிர்சியில் இந்தியா: ஒரேநாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா; 1038 பேர் பலி:

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1038 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதிர்ச்சி மேல் அதிர்சியில் இந்தியா: ஒரேநாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா; 1038 பேர் பலி:

இந்தியாவில் இதுவரைக்கும் 1,73,123 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இதுவரைக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 74,564 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் இந்தியாவில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து வருகிறது.