உன் கணவர் கைவிட்ட மாதிரி என் கணவர் உன்னை கைவிடமாட்டார்… தோழியுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்

 

உன் கணவர் கைவிட்ட மாதிரி  என் கணவர் உன்னை கைவிடமாட்டார்… தோழியுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்

அமெரிக்காவை சேர்ந்த பிந்து கர்க்கும் இந்திய இளைஞருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிந்து கர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

உன் கணவர் கைவிட்ட மாதிரி  என் கணவர் உன்னை கைவிடமாட்டார்… தோழியுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்

அப்போது தனது பள்ளிக்கால நண்பர்கள் ஸ்பெட்டி சிங்கையும் அவரது மனைவி சன்னியையும் சந்தித்திருக்கிறார். தனியே வாழும் பிந்து மன உளைச்சலில் இருப்பதை உணர்ந்த சன்னி, தங்களுடன் சில காலம் இருக்கலாம் என்று அவர் வீட்டிலேயே அழைத்து சென்று தங்க வைத்துள்ளார்.

உன் கணவர் கைவிட்ட மாதிரி  என் கணவர் உன்னை கைவிடமாட்டார்… தோழியுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்

அந்த சில காலத்தில் பிந்துவுக்கும் ஸ்பெட்டிக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. இதை புரிந்துகொண்ட சன்னி, தன் கணவருக்கே பிந்துவை திருமணம் செய்து வைத்து, உன் கணவர் கைவிட்ட மாதிரி என் கணவர் உன்னை கைவிடமாட்டார் என்ற உறூதியையும் சொல்லி விட்டார்.

இந்த மூவரும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில்வசித்து வருகிறார்கள்.