இந்திராகாந்தியின் சேலையில் இருந்த ரத்தத்தை இழுவுபடுத்திய கருணாநிதிக்கு போட்ட குட்டி எப்படி இருக்கும்? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

 

இந்திராகாந்தியின் சேலையில் இருந்த ரத்தத்தை இழுவுபடுத்திய கருணாநிதிக்கு போட்ட குட்டி எப்படி இருக்கும்? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அதிமுக அரசு மீதும், அமைச்சர்கள் குறித்தும் அவதூறு பரப்பியதாக மு.க.ஸ்டாலினை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியபோது, ‘’ஸ்டாலினுக்கு பித்து தலைக்கு ஏறி என்ன பண்ணுறதுன்னே தெரியாம பேசிட்டு போயிருக்காரு. நீ பாட்டுக்கு சென்னையில் ஆயிரம் விளக்கில் பேசியிருந்தா பரவாயில்லை. உன் தொகுதி கொளத்தூரில் பேசியிருந்தாலும் பரவாயில்லை. இங்க வந்து பேசிட்டுபோயிருக்க கூடாது. தொண்டாமுத்தூரில் எதுக்கு வந்து மாட்டுன?

இந்திராகாந்தியின் சேலையில் இருந்த ரத்தத்தை இழுவுபடுத்திய கருணாநிதிக்கு போட்ட குட்டி எப்படி இருக்கும்? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

வரும்போது நான் ரோட்டை பார்த்தேன். இது ஒருவழிச்சாலை. வந்த பிறகு லாக் பண்ணிட்டா என்ன பண்ண முடியும்? நல்ல வேளை.. வேலுமணி எதுவும் செய்யாததால நீ திரும்பி போயிட்ட.. நீ என்ன மயித்துக்கு இங்க வந்து பேசுற.. நீ பேசுனதுனாலதான என்னை பதில் கொடுக்க கூப்பிடுறாங்க. விந்தியாவை கூப்பிட்டு வந்திருக்காங்க.

மிஸ்டர் வேலுமணி உங்களை விடமாட்டோம் என்கிறார். டேய்.. உன்னைய நாங்க விட்டாத்தானே வெண்ணை… நாலுமாசம் கழிச்சு வருவோம்.. விசாரணை நடத்துவோம்னு சொல்லுற… என்ன மயி… நடத்துவ…

திருக்குவளையில இருந்து திருட்டு ரயிலில் ஓடிவந்தவர்தானே உன் அப்பா. இத நான் சொல்ல. அவரே சுயசரிதையில் எழுதி வச்சிருக்காரு. அப்படி அன்னைக்கு ரயில் டிக்கெட் எடுக்க அவருகிட்ட 5 ரூபா இல்ல.. இன்னைக்கு எப்படி இத்தனை லட்சம் பணம் வந்துச்சு? உன் பாட்டன் சொத்தா? உன் பாட்டனுக்கு ஒரு பீப்பியும் ஒரு கொட்டும்தான் சொத்து..

இந்திராகாந்தியின் சேலையில் இருந்த ரத்தத்தை இழுவுபடுத்திய கருணாநிதிக்கு போட்ட குட்டி எப்படி இருக்கும்? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

70வருசத்துல கதை எழுதித்தான் இத்தனை கோடியை சம்பாதிச்சாரா கருணாநிதி. அவர் சேட்டுக்கிட்ட 16 லட்சம் கடன் வாங்கிட்டு திண்டாடுனப்ப எம்.ஜி.ஆர். போட்ட பிச்சைதான் அந்த வாழ்க்கை. ஸ்டாலினுக்கும் மாறனுக்கும் ஸ்கூலுக்கு போக சைக்கிள் வாங்கி கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் பெயர் பூங்கொடி. அந்த பூங்கொடி மீது நம்பியார் கையை வச்சது ஓங்கி அறைவார் எம்.ஜி.ஆர். அதே மாதிரி ஸ்டாலினும் வைக்க கூடாத இ டத்துல கையை வச்சிருக்க.. வாயை வச்சிருக்க.. தொண்டாமுத்தூரில் வந்து பூங்கொடியை தாக்கியிருக்க.. வேலுமணியை பற்றிபேசியிருக்க.. உன்னை விடமாட்டோம்.

தெரிஞ்சோ தெரியாமலோ அவன் பேசுன நாளு கரினாளு. நமக்கு சனி பெயர். உன் ஜாதகத்தை நாங்க பார்த்துட்டோம். உனக்கு சனி திசை இருக்கு.. ஏழரை ஆரம்மமாச்சு. திருநள்ளாரு போயிட்டு வா.

இந்திராகாந்தியின் சேலையில் இருந்த ரத்தத்தை இழுவுபடுத்திய கருணாநிதிக்கு போட்ட குட்டி எப்படி இருக்கும்? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

2500 ரூபா கொடுக்குறாங்க. 5 ஆயிரம் கொடுக்கணும். இன்னும் 1500 ரூபாய் கொடுத்தா 5 ஆ நீ கணக்குல வீக்குன்னு தெரியும்.. படு வீக்குன்னு தெரியாதே.. 2500 1500 4 ஆயிரமுன்னு நாலாங்கிளாஸ் படிச்ச புள்ள சொல்லுதுடா..

நீ முதல்வர் ஆகணும்னு ஆசப்பட்டா ஒரு சினிமா எடுத்து அதுல முதல்வரா நடி. நிஜத்துல நாங்க விடமாட்டோம். எடப்பாடியார் விட்டாலும் நானும் வேலுமணியும் விடமாட்டோம்.

உன்னையை விடக்கூடாதுன்னு அப்பவே சொன்னேன். பெருந்தன்மையா விடுங்கன்னு சொல்லிட்டாங்க. அதனாலதான இங்க வந்து நிக்குற..

அண்ணன் வேலுமணி ரொம்ப பொறூமையா இருக்குறாரு. மக்கள்கிட்ட பொறுமையா இருங்க. ஆனா, ஸ்டாலின்கிட்டயும் திமுககாரன்கிட்டயும் பொறுமையா இருக்காதீங்க’’ என்று கேட்டுக்கொண்டவர்,

’’வன்முறையும் திமுகவையும் பிரிக்க முடியாது. இந்திராகாந்தி மதுரைக்கு வந்தபோது திமுகவினரின் ரகளையால் இந்திராகாந்தியின் சேலையெல்லாம் ரத்தம். உடனே செய்தியாளர்கள், திமுகவினரால்தானே இந்திராகாந்தியின் சேலையெல்லாம் ரத்தம் என்று கருணாநிதியிடம் கேட்டபோது, அது பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் ரத்தம் என்று இழிபடுத்தியவர் கருணாநிதி. அவன் புள்ளைதானே.. அவன் போட்ட குட்டிதானே..பாம்பு போட்டா பாம்பு குட்டிதானே பொறக்கும். புலி குட்டியா போடும். இது விஷப்பாம்பு. மண்டையிலேயே அடிக்க வேண்டியதுதான். விஷப்பல்லை புடுங்க வேண்டியதுதான். வேற வழியில்ல’’என்றார் ஆவேசமாக.