சுரங்கப்பாதை அமைத்து தினமும் உல்லாசம் அனுபவித்த ஜோடி: கணவனின் திடீர் விசிட்டில் சிக்கியது!

 

சுரங்கப்பாதை அமைத்து தினமும் உல்லாசம் அனுபவித்த ஜோடி: கணவனின் திடீர் விசிட்டில் சிக்கியது!

மனைவியின் நடத்தையில் உள்ள சந்தேகத்தினால் வெளியூர் செல்வதாக சொல்லிவிட்டு, அன்றைய தினமே வீட்டிற்கு திரும்பி வந்திருக்கிறார் கணவன். திடீரென்று வாசலில் வந்து நின்று அவர் காலிங் பெல்லை அடித்ததும், காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண், யாரது இந்த நேரத்தில் என்று சலிப்புடன் வந்து கதவை திறந்தால் ஒரே ஷாக்.

சுரங்கப்பாதை அமைத்து தினமும் உல்லாசம் அனுபவித்த ஜோடி: கணவனின் திடீர் விசிட்டில் சிக்கியது!

கணவன் வந்து நிற்பார் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மனைவி வாயடைத்து போய்விட்டார். ஏன் திடீரென்று திரும்பி விட்டீர்கள் என்று மனைவி பேச்சுக்குரல் கொடுக்க, நாளைக்கு வரச்சொல்லில் போன் செய்துவிட்டார்கள். அதனால்தான்… என்று சொல்லிக்கொண்டே வேக வேகமாக பெட்ரூமுக்கு சென்றார் கணவர்.

அவரின் பேச்சுக்குரல் கேட்டதும், கட்டிலில் படுத்திருந்த ஆண், மெல்ல எழுந்து கட்டிலுக்கு பின்னால் ஒளிந்துகொண்டார். சடாரென்று பெட்ரூமுக்குள் நுழைந்ததால் அந்த ஆணின் முகத்தை பார்த்துவிட்டார். ஆனால், ஓடிப்போய் அவரை பிடிக்கலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி.

சுரங்கப்பாதை அமைத்து தினமும் உல்லாசம் அனுபவித்த ஜோடி: கணவனின் திடீர் விசிட்டில் சிக்கியது!

அந்த ஆண் அங்கே இல்லை. அதற்குள் எப்படி மாயமானார் என்று பேரதிர்ச்சி. உடனே கட்டிலை நகர்த்திப்பார்த்தவர் அதிர்ந்தார். அங்கே பெரிய பள்ளம் இருந்தது. அதற்குள் குதித்துப்பார்த்தால், அது சுரங்கப்பாதை என்று தெரியவந்தது. அந்த பாதை வழியே சென்றவர், மேலே ஏறியபோது, தன் வீட்டிக்கு இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஒரு வீடு அது என்பது தெரியவந்தது.

அந்த வீட்டுக்குள் சென்றால், பெட்ரூமுக்குள் ஒளிந்திருந்த அந்த நபர் இருப்பதை பார்த்து சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொண்டார். அவர் அல்பர்டோ.

அல்பர்டோ கட்டிட பணியாளர் என்பதால் எளிதாக சுரங்கம் அமைத்திருக்கிறார்.

இதையடுத்து ஜார்ஜுக்கும், அவரது மனைவி பமீலாவுக்கும் இடையே சண்டை முற்றி, போலீஸ், கோர்ட் என்று போயிருக்கிறது.

சுரங்கம் அமைத்து கள்ள உறவு மேற்கொண்ட சம்பவம் மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.