மனைவியே இல்லாததால் எதுக்கு? அறுத்து வீசிய கணவன்…

 

மனைவியே இல்லாததால் எதுக்கு? அறுத்து வீசிய கணவன்…

மனைவி தன்னுடன் உறவு வைக்க வர மறுத்ததால், மன உளைச்சலில் இருந்த கணவன் தனது பிறப்பு உறுப்பை அறுத்து எரிந்து வீசிய சம்பவம் சக சிறைக்கைதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறைக்கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக அவர்கள் அவ்வப்போது பாலியல் உறவில் ஈடுபட் அனுமதி வழங்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் இந்த முறை இருந்து வருகிறது. புவேர்டோ டி சாண்டா மரியாவில் புவேர்ட்டோ சிறையில் இந்த முறை இருக்கிறது. கைதிகள் பாலியல் உறவில் ஈடுபட வெளி்யில் இருந்து வரும் நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்படுகிறது.

மனைவியே இல்லாததால் எதுக்கு? அறுத்து வீசிய கணவன்…

இந்நிலையில், புவேர்ட்டோ சிறையில் உள்ள கைதி ஒருவர், உறவு கொள்ள வேண்டும் என்பதற்காக தன் மனைவியை பலமுறை அழைத்திருக்கிறார். அவர் வரவேயில்லை. கடைசியாக கிறிஸ்துமஸ் தினம் அன்று மனைவி கட்டாயம் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்திருக்கிறார்.

அன்றைய தினமும் அவர் வராததால், கடும் மன உளைச்சலில் இருந்த அந்த கைதி, தனது பிறப்புறுப்பினை அறுத்து வீசியுள்ளார்.

இதனால் அவர் மயங்கி கிடந்துள்ளார். தூங்குகிறார் என்று நினைத்த சக கைதிகள் அவர் ஆடையில் ரத்தம் வடிவதை பார்த்து சிறை நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும், மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

தூக்கி வீசிய அவர் பிறப்புறுப்பு ஒட்டவைக்கப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.