தொடை நடுங்கி பழனிசாமி… இது ஐபேக் பி.கே. பார்த்த வேலைதானா?

 

தொடை நடுங்கி பழனிசாமி… இது ஐபேக் பி.கே. பார்த்த வேலைதானா?

அதிமுக இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது. இன்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் பங்கேற்று முழக்கம் செய்தனர்.

தொடை நடுங்கி பழனிசாமி… இது ஐபேக் பி.கே. பார்த்த வேலைதானா?

இதை முன்னிட்டு , #தமிழகம்முதலிடம் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு எதிராக, #தொடைநடுங்கிபழனிசாமி என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்டாகி வருவதால், இது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் செய்யும் விஷம பிரச்சாரம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

தொடை நடுங்கி பழனிசாமி… இது ஐபேக் பி.கே. பார்த்த வேலைதானா?

அதிமுகவின் பிரச்சாரத்தில் தொடக்க உரை ஆற்றிய அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் தலைவர் ஸ்டாலின் கிடையாது. அக்கட்சிக்கு தேர்தல் வேலை செய்யும் ஐபேக் பிரசாந்த் கிஷோர்தான் திமுகவின் தலைவர் என்று விமர்சித்தார்.

தொடை நடுங்கி பழனிசாமி… இது ஐபேக் பி.கே. பார்த்த வேலைதானா?

அதுவரையிலும் தமிழகம் முதலிடம் என்ற ஹேஷ்டேக் என்பது டிரெண்டாகி வந்த வேளையில், அமைச்சரின் பேச்சுக்கு பிறகு, #தொடைநடுங்கி_பழனிசாமி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருவதால், இது யாரு பார்த்த வேலைடா? என்ற சந்தேகமே வேண்டாம்.. இது ஐபேக் பி.கே. பார்த்த வேலைதான் என்கிறார்கள் அதிமுகவினர்.

பாஜகவுக்கு எதிராக முனுசாமி உள்ளிட்டவர்கள் பேசியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதுவும் பேசாததாலும் இந்த ஹேஷ்டேக்கினை சிலர் ஷேர் செய்து வருகிறார்கள்.