190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்! அதிர்ச்சியுடன் ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!! 

 

190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்! அதிர்ச்சியுடன் ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!! 

பிரிட்டனில் சுமார் 190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை சித்தரவதை செய்து வீடியோ எடுத்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 

பிரிட்டனில் சுமார் 190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை சித்தரவதை செய்து வீடியோ எடுத்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 

லண்டனைச் சேர்ந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா தன்னுடன் பழகும் மற்றும் பழக்கமான நபர்களை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். அத்துடன் அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்துகொண்டுள்ளார். அவ்வப்போது அந்த வீடியோக்களை பார்க்கும் சினாகா, சுய இன்பத்தை அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. 

 rapist

இந்நிலையில் சினாகா தன் செல்போனில் எடுத்து வைத்திருந்த வீடியோக்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஓரின சேர்க்கையாளரான இவர் கண்ணில் படும் ஆண்களுக்கெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்ததாக மான்செஸ்டர் நகர் மக்கள் தெரிவிக்கின்றனர். அவரை கைது செய்த காவதுறையினர் பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சினாகாவை வெளியில் விட்டால் இன்னும் எத்தனையோ ஆண்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் எனக்கூறி அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.