மும்முனை தாக்குதலும் ஸ்டாலின் வியூகமும்

 

மும்முனை தாக்குதலும் ஸ்டாலின் வியூகமும்

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி அதன் அதிகார பலம் ஒரு பக்கம். மாநிலத்தில் ஆளும் அதிமுக ஆட்சியும் அதன் பண பலம் மறு மக்கம். இவர்கள் இருவரும் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து ஊடகங்களையும் வளைத்துவிட்டார்கள். நமக்கு எதிரான செய்திகளை இந்த ஊடகங்கள போடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, பாஜக மற்றும் அதிமுகவின் ஊதுகுழல்களாக அனைத்து ஊடகங்களும் மாறிவிட்டன என்பதுதான் இன்னொரு பக்கம் என்றார் ஸ்டாலின்.

மும்முனை தாக்குதலும் ஸ்டாலின் வியூகமும்

அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய நகர பேரூர் பகுதி கழக செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.

மும்முனை தாக்குதலும் ஸ்டாலின் வியூகமும்

மேலும், இந்த மும்முனை தாக்குதலை நாம் எதிர்க்கொண்டுதான் ஆகவெண்டும்பணத்தை கொடுத்து அதிமுக வெற்றி பெற்றுவிட்டது என்று காரணம் சொல்லி விடமுடியாது. பணமா? மக்கள் மனமா? என்றால் பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனதிற்கு இருக்கிறது. அந்த மக்களின் மனதை நீங்கள் வென்றாக வேண்டும். அதற்காகத்தான் பிரச்சார வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது. மும்முனை தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும்.’’என்றார் அழுத்தமாக.