நாய் ஏம்பா கத்துது… வச்சி செய்யும் பாஜக

 

நாய் ஏம்பா கத்துது… வச்சி செய்யும் பாஜக

கர்நாடகாவைப்போல தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்திருந்த நிலையில்,
கேரளாவை “கடவுளரின் பூமி” என்பார்கள் பாஜகவினர். அங்கேதான் படுதோல்வி கண்டிருக்கிறார்கள். கடவுளர்களை அரசியலுக்கு பயன்படு்த்துவது அந்த பூமிக்கே பிடிக்கவில்லையே. தமிழகத்தில் மட்டும் இவர்களின் பாச்சா பலிக்குமா என்ன? என்று கேட்கிறார் சிபிஎம் மூத்த தலைவர் அருணன்.

நாய் ஏம்பா கத்துது… வச்சி செய்யும் பாஜக

இதனால் கொந்தளித்த பாஜகவினர், கேரள தங்க கடத்தல் விவகாரத்தை வெளியில் கொண்டு வந்த பிரதீப் என்ற பத்திரிக்கையாளரை லாரி ஏத்தி கொன்னுருக்கானுங்க கம்யூனிஸ்ட் கொலைகாரனுங்க.. இதே பிஜேபி ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் தமிழக ரெட்லைட் மீடியா.. இதைப் பற்றி வாய் திறக்கவே இல்லை..த்தூ.. என்று ஆவேசம் காட்டுகிறார்கள்.

நாய் ஏம்பா கத்துது… வச்சி செய்யும் பாஜக

கேரளாவை கடவுளின் பூமி என்று பாஜக சொன்னதாக இருந்தால் அதற்கான ஆதாரம் வெளியிடவும் என்றும், பாஜக “கடவுளின் பூமி “னு சொல்ல வில்லை. கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளா அரசாணை யில் கூட “gods own country “.னு வெளியிட காரணம்? என்று கேட்கிறார்கள்.

நாய் ஏம்பா கத்துது… வச்சி செய்யும் பாஜக

நடந்து முடிந்த தேர்தலில் வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் ஓட்டு சதவீதம் என்னென்ன? உங்களுக்காக மேற்குவங்காளம் காத்துக்கொண்டிருக்கிறது பொறுத்திருந்து பார்க்கவும் என்றும், காங்கிரச தமிழகத்துல அணைச்சுக்கனும். கேரளாவுல அடிச்சுக்கனும் . என்ன ஒரு மானங்கெட்ட பொழப்புடா என்று வறுத்தெடுக்கிறார்கள் பாஜகவினர்.

நாய் ஏம்பா கத்துது… வச்சி செய்யும் பாஜக

கேரளாவில் பாஜகவே இல்லை என்று சொல்லிவந்த வாய்தான் இப்போது தோல்வி என்று சொல்கிறது! கணிசமான வாக்குகள் வாங்கியது ஆரம்பமே,இனி அடுத்து வரும் தேர்தல்களில் உண்டிகளுக்கு ஆப்பு தான்! என்றும், கடந்த முறையை விட இந்த முறை அதிக இடங்களில் பாஜக வெற்றிப் பெற்றுள்ளது. அங்கே படுதோல்வி அடைந்தது காங்கிரஸ் தானே தவிர பாஜக அல்ல என்றும், பாரத தேசமே “கடவுளரின் பூமி” எனவே தான் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது என்றும், அறிவாலய வாசலில் அம்மணமாக நின்று நாலு சீட்டிற்கு சுயம் தொலைப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்! இந்தியாவெங்கும் தேடிப்பார்த்தாலும் கிடைக்காத அரிய வகை உயிரினம் கம்யூனிசம். கேரளாவில் மட்டுமே தென்படுகிறது என்று போட்டு தாக்குகிறார்கள்.