எம்.ஜி.ஆர். – விஜயகாந்த், ரஜினி, கமலை அடுத்து அரவிந்த்சாமி

 

எம்.ஜி.ஆர். – விஜயகாந்த், ரஜினி, கமலை அடுத்து அரவிந்த்சாமி

கருப்பு எம்.ஜி.ஆர். என்று விஜயகாந்த் சொல்லி முடித்திருக்கும் நிலையில், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசு நான் என்று கமல்ஹாசன் கூறி வரும் நிலையில், எம்.ஜி,.ஆரின் நல்லாட்சி என்று ரஜினி தரப்பினரும் சொல்லி வரும் நிலையில், எம்.ஜி.ஆருக்கு நெருங்க முயற்சி செய்தேன் என்று நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். – விஜயகாந்த், ரஜினி, கமலை அடுத்து அரவிந்த்சாமி

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் விஜய். ஜெ., கேரக்டரில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இப்படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டரில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.

நேற்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

எம்.ஜி.ஆர். – விஜயகாந்த், ரஜினி, கமலை அடுத்து அரவிந்த்சாமி

கடைசி நாள் படப்பிடிப்பு குறித்து அரவிந்த்சாமி, ‘’எம்.ஜி.ஆரின் அழகுக்கு எவ்வளவு அருகே நெருங்க முடியுமோ அவ்வளவு அருகே என்னை கொண்டு போக ஒப்பனைக்கலைஞர் ரஷீத் சார் முயற்சி செய்கிறார். அவருக்கு என் நன்றி!~’’என்று தெரிவித்துள்ளார்.