யார் அந்த பவானி? இதை படிக்கும் நீங்களே தெரிந்து கொள்ளலாம்

 

யார் அந்த பவானி? இதை படிக்கும் நீங்களே தெரிந்து கொள்ளலாம்

இன்று காலை 8.30 – மணிக்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம். மிஷினில் ரூபாய் 3,000 ம் பணம் எடுத்தேன். ரூபாய் நோட்டில் ( ஆறு நோட்டுகளிலும் ) ஏதோ எழுதியிருந்தது. புகைப்படத்தை பார்த்து இதை படிக்கும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். என்னத்தை சொல்வது. கொடுமை .அலட்சியமாக இருக்கும் வங்கிகள் என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் ராமு என்பவர்.

யார் அந்த பவானி? இதை படிக்கும் நீங்களே தெரிந்து கொள்ளலாம்

ஐநூறு ரூபாய் நோட்டில் 5000 அயிட்டம் – 5 ஆயிரம் மட்டும் என்றும், பவானி என்ற பெண்ணின் பெயரையும், 7358658710 என்ற தொடர்பு எண்களையும் குறிப்பிட்டு, 24 மணி நேர சேவை என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.

வங்கிகள் தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற குற்றச்செயல்களை போக்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.