“அது இருந்தாத்தானே அடுத்தவளை தேடுவே” -காதலித்த வாலிபருக்கு அந்தரங்கத்தில் சிகரட் சூடு.

 

“அது இருந்தாத்தானே அடுத்தவளை தேடுவே” -காதலித்த வாலிபருக்கு அந்தரங்கத்தில் சிகரட் சூடு.


ஒரு காதலியின் தந்தையின் அடியாட்கள், காதலனை கடத்தி சென்று அவரின் அந்தரங்க பகுதியில் தாக்கி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது

“அது இருந்தாத்தானே அடுத்தவளை தேடுவே” -காதலித்த வாலிபருக்கு அந்தரங்கத்தில் சிகரட் சூடு.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் மும்ப்ராவில் வசிக்கும் 18 வயதான அப்துல் ரஹீம் கான் என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணின் தந்தைக்கு அந்த காதலனை பிடிக்காவில்லை .அதன் காரணமாக அவர் தன் மக்களிடம் அந்த காதலனை மறந்து விடுமாறு பல முறை கூறினார் .ஆனால் அந்த பெண் அவரை மறக்க முடியாது என்று கூரியுள்ளார்
அதனால் அந்த பெண்ணின் தந்தை அந்த மகளின் காதலன் அப்துல் ரஹீமை சந்தித்து தனது மகளை மறந்து விடுமாறு கூறினார் .ஆனால் ரஹீம் அவரிடம் வாழ்ந்தால் அவரின் மகளோடுதான் வாழ்வேன் என்று கூறினார் .இதனால் கோபமுற்ற அந்த பெண்ணின் தந்தை பல அடியாட்களை தயார் செய்து அவரை தாக்க முடிவெடுத்தார்
அதனால் கடந்த ஜனவரி 23ம் தேதி ரகீம் வெளியே சென்று கொண்டிருந்த போது ஒரு வேனில் வந்த 30 பேர் கொண்ட கும்பல் வந்து ,ரஹீமை ஒரு மலையுச்சிக்கு தூக்கி சென்றார்கள் .அங்கு வைத்து அந்த ரௌடிகூட்ட்டம் ரஹீமின் அந்தரங்க பகுதியில் சிகெரெட்டால் சுட்டும் ,தடியால் தாக்கியும் காயப்படுத்தினார்கள் .பின்னர் மயங்கிய ரகீமை அந்த மலையுச்சியிலிருந்து தூக்கி வீசி விட்டார்கள் அதன் பிறகு அங்கிருந்து ரகீம் காயத்தோடு தப்பி வந்து ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .பின்னர் அங்கிருந்தபடியே போலீசில் அவரின் காதலியின் தந்தை மீதும் அவரின் ஆட்கள் மீதும் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

“அது இருந்தாத்தானே அடுத்தவளை தேடுவே” -காதலித்த வாலிபருக்கு அந்தரங்கத்தில் சிகரட் சூடு.