“படுக்கைக்கு வா ,இல்லேன்னா பணத்தோட வா” -ஊடகத்தில் சிறுமி அனுபவிச்ச சித்திரவதை

 

“படுக்கைக்கு வா ,இல்லேன்னா பணத்தோட வா” -ஊடகத்தில் சிறுமி அனுபவிச்ச சித்திரவதை

சமூக ஊடகத்தில் ஏற்பட்ட கூடா நட்பால் ஒரு 14 வயது சிறுமி ஒரு வாலிபரால் சித்திரவதை அனுபவிச்ச சம்பவம் பல பெண்களுக்கு பாடமாக அமையும்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வாஷி நகரில் வசிக்கும் சந்தீப் பவார் என்ற 18 வயது வாலிபன் ஊடகத்தில் அங்குள்ள 14 வயது சிறுமிக்கு நண்பரானார் .பிறகு அந்த பெண்ணுடன் சில காலம் நட்போடு பழகிய அவர் திடீரென அந்த சிறுமியை காதலிக்க தொடங்கினார் .பிறகு அந்த சிறுமியை தினமும் நேரில் தன்னோடு உறவுகொள்ள வா என்று மிரட்டியுள்ளார் .இதற்கு அந்த சிறுமி உடன் படாததால் அந்த வாலிபன் தன்னுடைய மணிக்கட்டு நரம்பை அறுத்துக்கொண்டு இறந்து விடுவதாக மிரட்டியுள்ளார் .
அப்படி மிரட்டியும் அந்த சிறுமி அவரின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் உடனே அந்த சிறுமியிடம் பணம் கேட்டு டார்ச்சர் செய்துதுள்ளார் ,.இதநாள் அந்த சிறுமி அவரின் வீட்டில் 38000 ரூபாய் பணம் திருடி அந்த ஊடக நண்பரின் அக்கௌண்டுக்கு அனுப்பியுள்ளார் .
ஆனால அதற்கு அந்த வாலிபர் அந்த பணம் போறாதென்றும் மேலும் பணம் கேட்டு அந்த சிறுமியை மிரட்டியுள்ளார் .இதனால் அந்த சிறுமி மேலும் தன்னுடைய வீட்டில் பணம் திருடிய போது பெற்றோரிடம் சிக்கியுள்ளார் .அப்போது அவரின் பெற்றோர் எதற்கு பணம் திருடுகிறாய் என்று கேட்ட போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .உடனே அவரின் பெற்றோர் அந்த வாலிபர் மீது போலிசில் புகார் கூறினார்கள் .போலீசார் சந்தீப் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்

“படுக்கைக்கு வா ,இல்லேன்னா பணத்தோட வா” -ஊடகத்தில் சிறுமி அனுபவிச்ச சித்திரவதை