’உயிர்’சங்கீதா போல் அண்ணி கொடுத்த டார்ச்சர்! கொளுந்தன் எடுத்த விபரீத முடிவு!

 

’உயிர்’சங்கீதா போல் அண்ணி கொடுத்த டார்ச்சர்! கொளுந்தன் எடுத்த விபரீத முடிவு!

உங்க அண்ணன் பார்க்கத்தான் ஹார்ட் ஒர்க்கர். ஆனா, பெர்ஃபாமென்ஸ் பத்தாது என்று கொளுந்தன் ஸ்ரீகாந்திடம் உருகும் கேரக்டரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் சங்கீதா. அந்த ‘உயிர்’படத்தை போலவே நிஜத்திலும் கொளுந்தனிடம் உருகி இருக்கிறார் ஒரு பெண்.

ஆனால் அளவுக்கு மீறி உருகியதால் உயிரையே இழந்திருக்கிறார். டெல்லி்யில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

’உயிர்’சங்கீதா போல் அண்ணி கொடுத்த டார்ச்சர்! கொளுந்தன் எடுத்த விபரீத முடிவு!

கணவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு கொளுந்தன் ரோஹித் மீது தீராக்காதல் கொண்டிருக்கிறார் இரண்டு குழந்தைகளின் தாய். ரோஹித்தும் அண்ணியிடம் நெருங்கி பழகி வந்திருக்கிறார். மாமியாருடன் ஒரே வீட்டில் வசிப்பதால் கொளுந்தனுடன் சகஜமாக பழக முடியாததால், தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று ரோஹி்த்தை தொடர்ந்து நச்சரித்து வந்திருக்கிறார்.

அம்மாவை விட்டு தனிக்குடித்தனம் போவதில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்திருக்கிறார் ரோஹித். ஆனால், அண்ணி்யின் டார்ச்சர் அதிகமானதால் அடிக்கடி வாக்குவாதம் நடந்திருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றிப்போய் ஆத்திரத்தில் அண்ணி்யின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார் ரோஹித்.

நடந்த அத்தனையையும் உண்மையை மறைக்காமல் சொன்ன ரோஹித்தை கைது செய்துள்ளனர் போலீசார்.