“அண்ணன் ஃபர்ஸ்டு, தம்பி நெக்ஸ்ட்” -பக்கத்து வீட்டு பெண்ணை பங்கு போட்ட சகோதரர்கள்

 

“அண்ணன் ஃபர்ஸ்டு, தம்பி நெக்ஸ்ட்” -பக்கத்து வீட்டு பெண்ணை பங்கு போட்ட சகோதரர்கள்

குப்பை கொட்ட வந்த பெண்ணை கடத்தி சென்று கற்பழித்த மூவரை போலீஸ் தேடி வருகிறது

“அண்ணன் ஃபர்ஸ்டு, தம்பி நெக்ஸ்ட்” -பக்கத்து வீட்டு பெண்ணை பங்கு போட்ட சகோதரர்கள்


உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புதிய மண்டி காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயதான மைனர் பெண் வசித்து வந்தார் .அந்த பெண்ணின் வீட்டுக்கருகே 16 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு டீனேஜ் சகோதர்கள் வசித்து வந்தனர் .அவர்கள் இருவருக்கும் அவர்கள் வீட்டருகே வசித்த அந்த 15 வயது பெண்ணின் மீது ஆசை பிறந்தது .அதனால் அவர்கள் அந்த பெண்ணை கடத்தி சென்று கற்ப்பழிக்க திட்டம் போட்டனர் .
அதன் படி கடந்த புதன்கிழமை அவர்கள் இருவரும் தங்களின் மற்றொரு டீனேஜ் நண்பனோடு ஒரு காரில் காத்திருந்தனர் .அப்போது அந்த மைனர் பெண் குப்பை கொட்ட வெளியே வந்தார் .அப்போது அந்த மூவரும் அந்த பெண்ணின் வாயை பொத்தி தங்களின் காரில், அந்த பெண்ணை அங்குள்ள ஒரு காட்டுக்குள் கடத்தி சென்றனர் .அதன் பிறகு அந்த பெண்ணை முதலில் யார் பலாத்காரம் செய்வது என்று யோசித்தனர் .அப்போது வயதில் பெரிய 17 வயதான அண்ணன் முதலில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததும் .அடுத்து அவரின் தம்பி சென்று பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு அவரோடு உடன் வந்த நண்பரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார் .
அதன் பிறகு அந்த பெண் அவர்கள் வீட்டில் வந்து தனக்கு அந்த ஊர் வாலிபர்களால் நடந்த கொடுமையை கூரினார் .அதனால் அந்த பெண்ணின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த வாலிபர்கள் மீது புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்