“மணிக்கணக்கா பேசிய காதலியை துணியில்லாமல் தூக்கிப்போட்ட காதலன்”-காதலில் ஏற்பட்ட மோதல்

 

“மணிக்கணக்கா பேசிய காதலியை துணியில்லாமல் தூக்கிப்போட்ட காதலன்”-காதலில் ஏற்பட்ட மோதல்


திடீரென தன்னுடைய காதலி தன்னை விட்டு விலகியதால் கோபமுற்ற காதலன், அந்த காதலியை ,தன் நண்பர்களோடு சேர்ந்து கெடுத்து கொலை செய்த சம்பவம் பலரை உலுக்கியுள்ளது .

உத்தரபிரதேசத்தின் பராபங்கி மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் ஓர் வாலிபரை காதலித்து வந்துள்ளார் .அதனால் இருவரும் அந்த ஊரில் உள்ள ஒதுக்குபுறமான இடங்களில் காதலித்து வந்துள்ளனர் .மேலும் பல ஹோட்டல், சினிமா என்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளார்கள் .
இந்நிலையில் திடீரென அந்த பெண்ணின் வீட்டில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் . அதனால் அவர் காதலனைவிட்டு விலக தொடங்கியுள்ளார்.இதனால் அநத காதலன் அவரை சந்திக்க பலமுறை முயன்றும் அவரை சந்திக்க முடியவில்லை .அவருக்கு போன் செய்தாலும் மெஸேஜ் பண்ணாலும் அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை .
இதனால் கடும் கோபமுற்ற அந்த காதலன் தன்னுடைய நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு அந்த பெண்ணை ஒரு இடத்திற்கு கடந்த வாரம் கடத்தி வந்தார் .பிறகு அந்த ஒதுக்குபுறமான இடத்தில் வைத்து அவரும் அவரின் நண்பர்கள் சிலரும் சேர்ந்து அந்த காதலியை பலாத்காரம் செய்தார்கள் .அதன் பிறகு அந்த பெண்ணை கொலை செய்து விட்டு அலங்கோலமான நிலையில் அங்குள்ள ஒரு கால்வாயில் தூக்கி வீசி விட்டு சென்று விட்டார்கள் .
மறுநாள் அங்குள்ள ஒரு கால்வாயில் ஒரு இளம் பெண் பிணம் ஆடையில்லாமல் ஒதுங்கியிருப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் விரைந்து வந்து அந்த பெண்னின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .அப்போது அந்த பெண்ணை பலர் சேர்ந்து பலாத்காரம் செய்தது தெரிய வந்தது .பிறகு போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“மணிக்கணக்கா பேசிய காதலியை துணியில்லாமல் தூக்கிப்போட்ட காதலன்”-காதலில் ஏற்பட்ட மோதல்