மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு!
Aug 22, 2020, 09:18 IST1598068124000
17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றத்தில் மின்சாதன கடையில் வேலைபார்த்து வந்த 17 வயது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கடையில் பெயர் பலகை பேனரை பொருத்த முயன்ற சிறுவன் பிரசாந்த் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.