“காதலியை கண்டபடி படமெடுத்து …”ஒரு காதலனால் காதலிக்கு நேர்ந்த பரிதாபம்

 

“காதலியை கண்டபடி படமெடுத்து …”ஒரு காதலனால் காதலிக்கு நேர்ந்த பரிதாபம்


ஒரு பணக்கார பெண்ணை காதலிப்பது போல நடித்து அவரை பலான படமெடுத்து பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

“காதலியை கண்டபடி படமெடுத்து …”ஒரு காதலனால் காதலிக்கு நேர்ந்த பரிதாபம்


மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள பாம்னியா கிராமத்தில் ஒரு 17 வயதான டீனேஜ் வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதான பணக்கார வீட்டு பெண்ணை காதலித்தார் .அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணை காதலிப்பது போல் நடித்து அவரிடமிருந்து பணம் பறிக்க திட்டமிட்டார் .அதனால் அவர் அந்த பெண்ணை ஏமாற்றி பலமுறை உறவு கொண்டு அதை அவருக்கு தெரியாமல் கேமராவில் படம்பிடித்தார் .அதன் பிறகு அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் அந்த ஆபாச படத்தையெல்லாம் காண்பித்தார் .அந்த படங்களை பார்த்த அந்த பெண் அதிர்ச்சியடைந்தார் .பின்னர் அந்த காதலன் அந்த பெண்ணிடம் இந்த படத்தையெல்லாம் சமூக ஊடகத்தில் வெளியிடாமலிருக்க 16 லட்சம் பணம் கேட்டார் .
அதனால் பயந்து போன அந்த பெண் அவரின் வீட்டிலிருந்து 16 லட்ச ரூபாய் பணததை திருடி சென்றார் .அதை வாங்கிக்கொண்ட காதலன் மேலும் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு ப்ளாக் மெயில் செய்தார் .அதன் பிறகு அந்த பெண்ணின் வீட்டில் பணம் குறைவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்
பிறகு அவரின் மகள் மீது சந்தேகப்பட்டு அவரை நோட்டமிட்டபோது அவர் பணம் திருடியதை கண்டுபிடித்து அவரை விசாரித்தனர் .அப்போது அவர் தன்னுடைய காதலன் ப்ளாக்மெயில் செய்யும் விஷயத்தை கூறினார் .அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் அந்த டீனேஜ் வாலிபர் மீது போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து வந்த வாலிபரை கைது செய்தனர்