திண்டுக்கல்: தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினர் கைது

 

திண்டுக்கல்: தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினர் கைது

வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்காததை கண்டித்து, திண்டுக்கல்லில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைதுசெய்யப்பட்டனர்.

திண்டுக்கல்: தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினர் கைது

முன்னதாக ஒய்.எம்.ஆர்.பட்டி காளியம்மன் கோயில் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

திண்டுக்கல்: தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினர் கைது

தொடர்ந்து, தடையை மீறி வேலுடன் வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைதுசெய்தனர்.

திண்டுக்கல்: தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜகவினர் கைது