கன்னியாகுமரி: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

 

கன்னியாகுமரி: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

இதனையொட்டி பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து வேலுடன் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர், ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம்
நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, போலீசாரின் தடைகளையும் மீறி சென்ற அவர்கள், பின்னர் ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி: ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

இதனை தடுக்க முயன்றபோது போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.