இதுதான் திமுக செய்யும் பித்தலாட்டம் -அம்பலப்படுத்தும் மாரிதாஸ்

 

இதுதான் திமுக செய்யும் பித்தலாட்டம் -அம்பலப்படுத்தும் மாரிதாஸ்

திமுகவின் ஹேஷ்டேக்குகள் அடிக்கடி டுவிட்டரில் டிரெண்டி ஆகி வருகிறது. ஆனால், இது பணம் கொடுத்து செய்யும் மோசடி என்று இப்போது அம்பலமாகி இருக்கிறது.

இதுதான் திமுக செய்யும் பித்தலாட்டம் -அம்பலப்படுத்தும் மாரிதாஸ்

திமுக கட்சியை பலப்படுத்துவதற்காகவும், அக்கட்சிக்கு தேர்தல் வேலை செய்வதற்காகவும் ஐபே குழுவுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இதற்காக திமுகவிடம் 380 கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பதாக தகவல். இந்த ஐபேக் டீம் சென்னையிலும் இருக்கிறது. ஆனால், பீகாரில் உள்ள டீம், திமுக குறித்த டுவிட்டர் ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் ஆக்கி வருவது அம்பலமாகி இருக்கிறது.

இதுதான் திமுக செய்யும் பித்தலாட்டம் -அம்பலப்படுத்தும் மாரிதாஸ்

திமுகவின் மோசடிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் மாரிதாஸ், இதையும் அம்பலப்பத்தி இருக்கிறார்.

’’மக்களே பார்த்துக்கொள்ளுங்கள்…திமுக கட்சிக்குப் பீகாரில் இருந்து தான் 80% டிவிட் போட்டு பொய்யான பிம்பத்தை பிரசாந்த் கிஷோர் மூலம் உருவாக்குகிறார்கள் என்பதற்கு ஆதாரம்.


இது தான் திமுக செய்யும் பித்தலாட்டம். இங்கே காசை கொடுத்து அனைத்தையும் விலைக்கு வாங்க திமுக தலைமை ஸ்டாலின் குடும்பத்துக்கு உண்டு. அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த கீழ்த்தரமான டிரண்ட் மோசடி’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.