மனுநீதி நூலை தடை செய்யக்கோரி ஈரோடு டிஎஸ்பியிடம் புகார் மனு

 

மனுநீதி நூலை தடை செய்யக்கோரி ஈரோடு டிஎஸ்பியிடம் புகார் மனு

மனுநீதி எனும் மனுஸ்த்ரி அத்தியாயம் -9 பெண்களை வேசிகளாகவும் விபச்சாரிகளாகவும் குறிப்பிடுகிறது. ஆகவே மனுநீதி எனும் நூலை தடை செய்ய கோரி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுநீதி நூலை தடை செய்யக்கோரி ஈரோடு டிஎஸ்பியிடம் புகார் மனு

திராவிடர் பேரவை தலைவர் மாசிலாமணி தலைமையில் மகளிர் அமைப்புகள் மற்றும் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன், தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் – தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.