“கூட படிக்கும் மாணவியை கூட படுக்க வைத்த மாணவன்” -நண்பன் வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை

 

“கூட படிக்கும் மாணவியை கூட படுக்க வைத்த மாணவன்” -நண்பன் வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை

தன்னுடைய பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமியை ஒரு சிறுவன் வீட்டிற்கு அழைத்து வந்து பலாத்காரம் செய்த சம்பவம் பல மாணவிகளிடையே அச்சத்தினை உண்டாக்கியுள்ளது .


மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் பிவாண்டி நகரில் ஒரு 16 வயது மாணவன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறான் .அந்த சிறுவன் படிக்கும் பள்ளியிலேயே அந்த தெருவில் வசிக்கும் 16 வயது பெண்ணும் படிக்கிறார் .இருவரும் நல்ல நணபர்களாக பழகி வந்தார்கள் .இந்நிலையில் அந்த மாணவரின் பெற்றோர் வேலை விஷயமாக வெளியூர் சென்றார்கள் .அப்போது அந்த மாணவர் தன்னோடு படிக்கும் அந்த மாணவியை தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு கூப்பிட்டார் .
அதை உண்மையென நம்பிய அந்த மாணவி அவரின் வீட்டிற்கு சென்றார் ,அப்போதும் அந்த மாணவர் அந்த பெண்ணை அவரின் வீட்டில் ஒரு ரூமில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து விட்டார் .பிறகு அந்த மாணவர் தலை மறைவாகிவிட்டார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி அந்த சக மாணவர் மீது போலிஸில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை தேடி வந்தார்கள்
இந்நிலையில் அந்த சிறுவன் உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதனால் போலிஸார் அவரை பிடிக்க ஒரு தனிப்படையுடன் அங்கு சென்றார்கள் .ஆனால் அவர் போலீஸ் வருவதையறிந்து அங்கிருந்து தப்பி விட்டார்.
அதன் பிறகு போலீசார் செவ்வாயன்று பிவாண்டியில் அவரைக் கண்டுபிடித்து கைது செய்து அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

“கூட படிக்கும் மாணவியை கூட படுக்க வைத்த மாணவன்” -நண்பன் வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை