பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த பெண் -அந்த லெட்டர்ல எழுதியிருந்தத படிச்சா மயக்கமே வந்துடும்.

 

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த  பெண் -அந்த லெட்டர்ல  எழுதியிருந்தத படிச்சா மயக்கமே வந்துடும்.

உத்திரபிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் ஒரு 16 வயது சிறுமி திடீரென்று தற்கொலை செய்து கொண்டார் .செவ்வாய்க்கிழமையன்று நடந்த இந்த சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .விரைந்து அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்த போலீசார் ,அந்த சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .


பிறகு அந்த சிறுமி எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்று, அங்கு ஏதாவது தற்கொலை குறிப்பை விட்டு சென்றுள்ளாரா என்று போலீசார் தேடி பார்த்த போது, அங்கு அந்த சிறுமி தான் கைப்பட பிரதமர் மோடிக்கு எழுதிய 18 பக்க கடிதத்தை கைப்பற்றினார்கள் .
அந்த கடிதத்தில் அந்த சிறுமி ,இந்த நாட்டில் மாசு அதிகமாகி விட்டதாகவும் ,மக்கள் தொகை பெருகி விட்டதாகவும் ,தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்து பொல்யூஷன் அதிகமாவதை தடுக்கமுடியவில்லையென்றும் ,ஹோலி பண்டிகையில் கலர் பொடியில் கெமிக்கல் கலப்பதால் உண்டாகும் தீமைகளாளும் ,மரங்களை வெட்டுவதாலும் ,ஊழல் அதிகமாகி விட்டதாலும், மேலும் முதியோர்களை பராமரிக்காமல் அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இந்த சமுதாயத்தில் தான் வாழ விரும்பவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த  பெண் -அந்த லெட்டர்ல  எழுதியிருந்தத படிச்சா மயக்கமே வந்துடும்.