”எனது உளம் கனிந்த…” முதல்வரின் வாழ்த்து!

 

”எனது உளம் கனிந்த…” முதல்வரின் வாழ்த்து!

நாளை ஆயுதபூஜை கொண்டாட மக்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டத்திற்கான வாழ்த்துச்செய்தியினை இணைந்து வெளியிட்டார்கள்.

”எனது உளம் கனிந்த…” முதல்வரின் வாழ்த்து!

இந்நிலையில் இன்று மாலையில், ‘’நவராத்திரி பண்டிகையின் 9,10வது நாளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தி எனது உளம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் தனது வாழ்த்தினை பதிவிட்டிருக்கிறார்.