ஈரோடு: காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி

 

ஈரோடு: காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக இன்று யோகா, கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

ஈரோடு: காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க யோகா பயிற்சி

ஈரோடு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், எஸ்.பி., தங்கதுரை தலைமையில், இன்று காலர்கள் கவாத்து பயிற்சி மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக தியானம், யோகா, காரத்தே உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதேபோன்று ஈரோடு சி.எஸ்.ஐ. பள்ளி மைதானத்தில், டிஎஸ்பி ராஜூ தலைமையில் காவலர்களுக்கு கவாத்து மற்றும் யோகா பயிற்சி வழங்கப்பட்டது.