“வீட்டிற்கே கூட்டிவருவார் ,விடிய விடிய காத்திருப்பார்” -ஒரு தாயால் மகளுக்கு நேர்ந்த நிலை

 

“வீட்டிற்கே கூட்டிவருவார் ,விடிய விடிய காத்திருப்பார்” -ஒரு தாயால் மகளுக்கு நேர்ந்த நிலை


ஒரு டீனேஜ் மகளை வீட்டில் சிறை வைத்து சிலரோடு உல்லாசத்திற்கு அனுமதியளித்த ஓர் தாயை போலீசார் கைது செய்தனர்

“வீட்டிற்கே கூட்டிவருவார் ,விடிய விடிய காத்திருப்பார்” -ஒரு தாயால் மகளுக்கு நேர்ந்த நிலை


உத்தரபிரதேச மாநிலத்தில் மீரட்டில் சர்தானா பகுதியில் உள்ள கான்கர் கெரா பகுதியில் வசிக்கும் ஒரு 50 வயதான பெண் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்.,. முதலில் அந்த சிறுமியின் தாய் ரத்னா கிராமத்தில் உள்ள ஒருவரை மணந்தார். பின்னர் அவர் ஒரு இராணுவ வீரரை மணந்தார், அவர் மூலம் அவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர்
தனது இரண்டாவது கணவரின் மரணத்திற்குப் பிறகு, அந்தப் பெண் மூன்றாவது முறையாக ஒருவரை மணந்து தற்போது காங்கர் கெராவில் வசிக்கிறார்.இந்நிலையில் இரண்டாவது கணவருக்கு பிறந்த ஒரு 15 வயதான மகளை ,அவர் சில ஆண் நண்பர்களுடன் அனுப்பி பணம் சம்பாதிக்க தொடங்கினார் .அப்போதெல்லாம் அவர் தனது மகளை கூட்டிக்கொண்டு செல்வார் .அதன் பிறகு அவர் வீட்டிலேயே அந்த டீனேஜ் மகளை அடைத்து வைத்து இரண்டு வாலிபர்களுடன் உல்லாசத்திக்கு அனுமதியளித்துள்ளார் .அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அந்த டீனேஜ் பெண் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு அந்த இரு வாலிபர்கள் மூலம் பலாத்காரம் செய்யப்பட்டார் .
அதன் பிறகு அந்த டீனேஜ் பெண் அந்த வீட்டிலிருந்து தப்பிவந்து அங்குள்ள கால் நிலையத்தில் புகார் கூறினார் .மார்ச் 14 ஆம் தேதி, சிறுமியின் தாய் மற்றும் இரண்டு குற்றவாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தாயார் முதல் சதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

“வீட்டிற்கே கூட்டிவருவார் ,விடிய விடிய காத்திருப்பார்” -ஒரு தாயால் மகளுக்கு நேர்ந்த நிலை