“சகோதரிகளை கடத்திய கூட்டம் ,ஆறு நாட்கள் அடைத்து வெறியாட்டம்”- பதினைந்து பேரிடம் சிக்கிய பருவ பெண்கள் .

 

“சகோதரிகளை கடத்திய கூட்டம் ,ஆறு நாட்கள் அடைத்து வெறியாட்டம்”- பதினைந்து பேரிடம் சிக்கிய பருவ பெண்கள் .


இரண்டு சகோதரிகளை பதினைந்து பேர் கொண்ட கூட்டம் கடத்தி பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“சகோதரிகளை கடத்திய கூட்டம் ,ஆறு நாட்கள் அடைத்து வெறியாட்டம்”- பதினைந்து பேரிடம் சிக்கிய பருவ பெண்கள் .


பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஜாங் பஜாரில் ஒரு தாய் தன்னுடைய 15 வயது மற்றும் 17 வயது டீனேஜ் மகள்களுடன் தனியே வசித்து வந்தார் .அப்போது அந்த பகுதியை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அந்த இரண்டு பெண்களின் மீதும் மோகம் கொண்டனர் .அதனால் அந்த பெண்களை அவர்கள் கடத்தி ,பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர் .
கடந்த மாதம் அந்த டீனேஜ் பெண்கள் வெளியே போய் விட்டு தனியாக வந்த போது அந்த 15 வாலிபர்களும் அந்த பெண்களை ஒரு வேனில் கடத்தி வெவ்வேறு இடங்களுக்கு கூட்டி சென்றனர் .அப்போது அந்த பெண்களை ஆறு நாட்கள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து ,அதை வீடியோவும் எடுத்துள்ளார்கள் .பிறகு அந்த வீடியோவினை அந்த ஊரிலுள்ள பலரின் வாட்ஸ் அப் குரூப்பிற்கு அனுப்ப்பியுள்ளனர் .அதனால் அந்த பெண்களின் தாயார் அவமானத்திற்கு பயந்து அந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு தன்னுடைய மகள்களை கூட்டிக்கொண்டு சென்று விட்டார் .ஆனால் அந்த வாலிபர்கள் அந்த பலாத்கார வீடியோவை அவர்கள் செல்லும் அணைத்து ஊர்களிலும் உள்ள ஊடகத்தில் வெளியிட்டு அவர்களை மீண்டும் டார்ச்சர் செய்தனர் .அதனால் அந்த பெண்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த பலாத்கார கும்பல் மீது போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .இருந்தாலும் அந்த பெண்ணின் தாய் தாங்கள் ஏழைகள் என்பதால் தங்களால் வக்கீல் வைத்து வாதாட முடியாதென்று கூறி வேறு ஊருக்கு தன்னுடைய மகளோடு போய் விட்டார் .

“சகோதரிகளை கடத்திய கூட்டம் ,ஆறு நாட்கள் அடைத்து வெறியாட்டம்”- பதினைந்து பேரிடம் சிக்கிய பருவ பெண்கள் .