“15 லட்சம் கொடுத்தா கட்டிக்குவேன் இல்ல வச்சிக்குவேன்” பலாத்காரம் செய்த பெண்ணிடம் நடத்திய பேரம் 

 

“15 லட்சம் கொடுத்தா கட்டிக்குவேன் இல்ல வச்சிக்குவேன்” பலாத்காரம் செய்த பெண்ணிடம் நடத்திய பேரம் 

ஃபதேஹ்நகரில் உள்ள பிரேம் நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது நண்பர்கள் மூலம் தொழிலதிபருடன் தொடர்பு கொண்டார். அந்தப் பெண்ணின் மீது ஒரு கண் வைத்திருந்த தொழிலதிபர் அப்பெண்ணிடம்  அழகாக நடித்து அவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு சோசியல் மீடியாவில் அரட்டை அடித்து வந்துள்ளார் 

குஜராத்தின் வதோதராவில் திருமணம் செய்து கொள்வதாக ஒரு பெண்ணை ஏமாற்றிய தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஃபதேஹ்நகரில் உள்ள பிரேம் நகரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது நண்பர்கள் மூலம் தொழிலதிபருடன் தொடர்பு கொண்டார். அந்தப் பெண்ணின் மீது ஒரு கண் வைத்திருந்த தொழிலதிபர் அப்பெண்ணிடம்  அழகாக நடித்து அவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு சோசியல் மீடியாவில் அரட்டை அடித்து வந்துள்ளார். 
இந்த சூழலில், அவர் தனது காதலை அவரிடம் கூறி  தன்னை  திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார், அங்கு அந்த பெண் அவரிடம் சரியென்று சொன்னதால் , 2017ம் ஆண்டு மே 1, அன்று, இருவரும் பிரேம் நகரில் உள்ள ஒரு கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். அடுத்த நாள், அவர் ஒரு ஹோட்டலை முன்பதிவு செய்து அவளுடன் உடல் ரீதியாகி, அறையில் கேமராக்களை வைத்து அந்தரங்க  வீடியோவை பதிவு செய்தார்.

marriage-arrested

அடுத்த நாள், அவர் தனது பெற்றோர் அவர்களின் திருமணத்தை ஏற்கவில்லை என்று ஹோட்டலில் இருந்து அனுப்பி வைத்தார், . இதற்கிடையில், அந்த பெண் கர்ப்பமாகி கணவனைத் தேடி போன போது, அங்கு அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். பிறகு நண்பர்களின் உதவியுடன், அவர் கணவனிடம் நீதி கேட்ட போது, அவர் உணவில் சில மருந்துகளை கலக்கி சாப்பிட கொடுத்து அவர் கருக்கலைப்பு செய்தார்.

மறுபடியும் அந்த பெண் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியபோது, அவர் அந்த பெண்ணை திருமணம் செய்ய ரூ .15 லட்சம் கொடு இல்லையெனில் வச்சிக்கிறேன் என்று தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் வெகுண்டெழுந்த அப்பெண் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். தகவல் கிடைத்ததும், காவல்துறை வழக்கு பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரை  கைது செய்து மேலும் விசாரணை நடத்தியது.