குருவரெட்டியூரில் பெரியார் சிலைக்கு விசிக மாலை அணிவித்து மரியாதை

 

குருவரெட்டியூரில் பெரியார் சிலைக்கு விசிக மாலை அணிவித்து மரியாதை

பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்து செய்யப்பட்டது.

குருவரெட்டியூரில் பெரியார் சிலைக்கு விசிக மாலை அணிவித்து மரியாதை

அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அந்தியூர் ஒன்றிய செயலாளர் தங்கராசு , மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் சிறுத்தை சித்திரா, மாவட்ட துணைச் செயலாளர் ஈரோடு மஞ்சு கோபி , சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் பூபதி ராசா , இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர்கள் நடராசன் குழந்தைவேலு , அமைப்பாளர் அந்தியூர் சக்திவேல் , பூனாட்சி சங்கர் மற்றும் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.