“மீசை வளர்றதுக்குள்ள ஆசை வளர்ந்த சிறுவன்” -பெரியவர்களோடு சேர்ந்து சிறுவன் செஞ்ச வேலையால் கதறும் சிறுமி .

 

“மீசை வளர்றதுக்குள்ள ஆசை வளர்ந்த சிறுவன்” -பெரியவர்களோடு சேர்ந்து சிறுவன் செஞ்ச வேலையால் கதறும் சிறுமி .


13 வயதான ஒரு சிறுமி, ஒரு சிறுவன் உள்பட ஐந்து வாலிபர்களால் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.

“மீசை வளர்றதுக்குள்ள ஆசை வளர்ந்த சிறுவன்” -பெரியவர்களோடு சேர்ந்து சிறுவன் செஞ்ச வேலையால் கதறும் சிறுமி .

மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் வசிக்கும் 13 வயதான சிறுமியொருவர் தன்னை விட வயதில் மூத்த பெண் ஒருவரோடு தோழியாக பழகினார் .அதனால் அவர்கள் வாட்ஸ் அப் ,மற்றும் சமூக ஊடகம் வழியாக ஜாலியாக அரட்டையடித்து வந்துள்ளார்கள் .இதையறிந்த வாலிபர்கள் சிலர் அந்த பெண் மூலம் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டார்கள் .
அதனால் கடந்த சனிக்கிழமையன்று அந்த பெண்ணிடம் அவரின் தோழியை ஒரு இடத்திற்கு கூட்டி வருமாறு கூறியுள்ளார்கள் .அதனால் அந்த பெண் அந்த தோழியிடம் வீட்டை விட்டு வெளியே வருமாறும் அவரிடம் பாட சம்பந்தமாக பேச வேண்டுமென்று கூறினார் .அதை உண்மையென்று நம்பிய அந்த 13 வயதான சிறுமி வீட்டிற்கு தெரியாமல் வெளியே சென்றார் .
அப்போது அங்கு ஒளிந்திருந்த ஒரு மைனர் சிறுவன் உள்பட ஐந்து வாலிபர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .அதன் பிறகு அந்த கூட்டத்தினர் அனைவரும் அவரை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார்கள் .அதன்பிறகு வீட்டிற்கு வந்த அந்த சிறுமி ஒரு வீட்டின் மாடியில் நின்று அழுது கொண்டிருந்தார் .இதை பார்த்த அவரின் பெற்றோர்கள் அவரிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்டார்கள் .அப்போது அந்த சிறுமி ஒரு வாலிபர் கூட்டம் தன்னை பலாத்காரம் செய்த விஷயத்தை கூறினார் .அதனால் கொதிப்படைந்த அந்த பெற்றோர் அந்த வாலிபர்கள் கூட்டத்தின் மீது போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 19 முதல் 29 வயதுடைய ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு மைனர் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களுக்கு உதவிய அந்த பெண்ணையும் கைது செய்தார்கள் .

“மீசை வளர்றதுக்குள்ள ஆசை வளர்ந்த சிறுவன்” -பெரியவர்களோடு சேர்ந்து சிறுவன் செஞ்ச வேலையால் கதறும் சிறுமி .