“ஆடையின்றி அலறிய ஆடு மேய்க்கும் பெண்” -காட்டுக்குள் வேட்டையாடிய வாலிபர்கள்
ஒரு காட்டுக்கு ஆடு மேய்க்க சென்ற பெண்ணை இரு வாலிபர்கள் காட்டுக்குள் வைத்து கெடுத்த விஷயம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது
ஜார்க்கண்டில் ஹசாரிபாக் பகுதியில் உள்ள ஒரு காட்டில் 13 வயதான ஒரு பழங்குடியின் பெண் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார் .அவர் தினமும் அந்த காட்டுக்கு ஆடுகளை மேய்க்க செல்வதும் பிறகு அந்த ஆடுகளை வீட்டிற்கு கூட்டிவந்து கட்டி வைப்பதுமாக இருந்தார் .செப்டம்பர் மாதம் 17ம் தேதியன்று சோனும்குமார் மற்றும் சந்தீப் குமார் என்று இரு வாலிபர்கள் அந்தபெண் காட்டுக்கு தனியாக ஆடுகளை மேய்க்க செல்வதை நோட்டமிட்டு அவரை பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர்
அதனால் அவர்களிருவரும் அந்த பெண்ணின் பின்னால் சென்று அந்த காட்டுக்குள் அவரின் வாயை பொத்தி கீழே தள்ளினார்கள்.பிறகு ;இருவரும் அவரின் ஆடைகளை உரித்து தூக்கி வீசினார்கக்ள் .பிறகு இருவரும் அந்த பெண் அலறுவதை கூட பொருட்படுத்தாமல் அவரை கற்பழித்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு ஓடினார்கள் .அவர்கள் அங்கிருந்தது போவதற்கு முன் அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோமென்று மிரட்டி விட்டு சென்றுள்ளார்கள் .அதனால் பயந்து போன அந்த பெண் அவ்விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தார் .
அதற்கு பிறகு அந்த பெண் அந்த காட்டுக்கு ஆடுகள் மேய்க்க செல்வதை தவிர்த்தார் .இதனால் சந்தேகப்பட்ட அவரின் தாயார் அந்த பெண்ணிடம் ஏன் காட்டுக்கு ஆடு மேய்க்க செல்வதில்லை என்று கேட்டபோது அவர் காட்டுக்குள் இரு வாலிபர்கள் தன்னை கெடுத்த விஷயத்தினை கூறினார் .அதனால் அந்த பெண்ணும் அவரின் தாயாரும் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் விசாரித்து அந்த சோனும்குமார் மற்றும் சந்தீப் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தார்கள்