“அதை வெட்டி ,எதையோ ஒட்டி ….”பெண்ணாக மாற்றப்பட்ட சிறுவனுக்கு நடந்த கொடுமை.

 

“அதை வெட்டி ,எதையோ ஒட்டி ….”பெண்ணாக மாற்றப்பட்ட சிறுவனுக்கு நடந்த கொடுமை.

ஒரு 13 வயது சிறுவனை ஒரு கூட்டம் ஏமாற்றி அழைத்து சென்று ,பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து பலான தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

“அதை வெட்டி ,எதையோ ஒட்டி ….”பெண்ணாக மாற்றப்பட்ட சிறுவனுக்கு நடந்த கொடுமை.

டெல்லியின் லட்சுமி நகரில் வாசித்த ரிஷப் என்ற 13 வயதான சிறுவன் அவரின் பெற்றோரோடு வசித்து வந்தான் .சிறு வயதிலேயே பார்க்க மிகவும் அழகாக இருந்த அந்த சிறுவனை மாண்ட்வாலி பகுதியை சேர்ந்த சிலர் கடந்த ஆண்டு கடத்தி செல்ல திட்டமிட்டார்கள் .அதனால் அந்த சிறுவனுக்கு நடனம் சொல்லி கொடுப்பதாக கூறி அவரின் பெற்றோரிடமிருந்து பிரித்து கூட்டி சென்றார்கள் .பிறகு அந்த சிறுவனுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாற்றினார்கள் .அதன் பிறகு அந்த சிறுவனுக்கு ஹார்மோன் சிகிச்சையும் கொடுக்கப்பட்டது .அதன் பின்னர் பெண்ணாக மாறிய அந்த சிறுவனை அந்த கூட்டத்தினர் விபச்சாரம் செய்ய வைத்தார்கள் .
அப்போது அந்த சிறுவனை தேடி வந்த கஸ்டமர்களிடம் பணத்தை கொள்ளையடித்தார்கள் .அது மட்டுமல்லாமல் அந்த சிறுவனை சாலையில் பிச்சையெடுக்க வைத்தும் ,பலான தொழிலில் ஈடுபட வைத்தும் அதில் வரும் பணத்தையெல்லாம் அந்த கூட்டமே எடுத்துக்கொண்டது .இதனால் அந்த சிறுவன் மிகவும் பாதிக்கப்பட்டான் .அதனால் கொரானா நேரத்தில், ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நேரத்தில் அவர்களிடமிருந்து அந்த சிறுவன் தப்பி ,பெற்றோரிடம் சென்றான் .அதை தெரிந்துகொண்ட அந்த கூட்டம் பெற்றோரிடமிருந்து அந்த சிறுவனை மிரட்டி கூட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .அதன் பிறகு அந்த சிறுவன் அங்கிருந்த தப்பி வந்தார் .பிறகு ஒரு வக்கீல் மூலம் தேசிய மகளிர் ஆணையத்தில் அந்த கூட்டத்தினர் மீது புகார் அளித்தார் .பிறகு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த கூட்டத்தினரை சேர்ந்த இருவரை கைது செய்தார்கள் .

“அதை வெட்டி ,எதையோ ஒட்டி ….”பெண்ணாக மாற்றப்பட்ட சிறுவனுக்கு நடந்த கொடுமை.